Sunday, September 23, 2012

என்று தணியும்....?




காதுகளைச் செவிடாக்கும் வெடிச்சத்தத்தின் மத்தியில்
இரைக்காக வானத்தில் வட்டமிடும் பிணந்தின்னிக்கழுகு
பொம்மர் சுப்பர் சொனிக் கிபிர் ஓசை அடங்கினாலும்
ஆர்ப்பரிக்கும் மன ஓசை இன்னும் அடங்குதில்லையே!!!

No comments:

Post a Comment